வெண்புள்ளி நோய் குணமாக !

சந்தன எண்ணெய் ............ இருபத்தி ஐந்து மில்லி
செக்கு தேங்காய் எண்ணெய் .. ஐம்பது மில்லி
வேப்பிலை அரைத்த விழுது ..... இரண்டு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு ............. நான்கு தேக்கரண்டி
வாணலியில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறு தீயில் காய்ச்சி தைலப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் தைலத்தில்
மருதம்பட்டைப் பொடி .......ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் .... ஒரு தேக்கரண்டி
ஆகிய இரண்டு பொருட்களையும் போட்டு கலந்து
ஆறவைத்து
இறக்கி வடிகட்டி சேமிக்கவும்
இந்த தைலத்தை பாதிக்கப் பட்ட இடங்களில் தேய்த்து வர படிப்படியாக வெண்புள்ளி நோய் ஆறுமாதங்களில் குணமாகும்.
நன்றி:- திரு.பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment