Friday, November 2, 2018

வெங்காய சாறு மகிமை

தூங்கும்முன் வெங்காயச் சாற்றை  பாதங்களில் 2நிமிடம்  தேயுங்கள்: இதில் இவ்வளவு  நன்மைகள் இருக்கு


வெங்காயம் இல்லாத வீடும் இருக்காது. வெங்காயம் இல்லாத சமையலும் இருக்காது. அதுதவிர அழகு சார்ந்த விஷயங்களிலும் பயன்படுத்துகிறோம்.
குறிப்பாக, தலைமுடி உதிர்தலைத் தடுக்கவும் அடர்த்தியான கூந்தலைப் பெறவும் ஆனியன் ஜூஸ் உதவுகிறது. அதைத்தவிர இன்னும் முக்கியமான பலனும் ஆனியன் ஜூஸில் இருக்கிறது.
தினமும் இரவு தூங்கும்முன் ஆனியன் ஜூஸை பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும். அப்படி செய்வதால் என்ன பயன் என்றுதானே கேட்கிறீர்கள்…
அப்படி தினமும் இரவு காலில் ஆனியன் ஜூஸ் தடவிக்கொடுத்தால் படுத்தால் கீழ்கண்ட நன்மைகளைப் பெற முடியும்.
வெங்காயத்தில் ஃபாரிக் ஆசிட் உள்ளது. நம்முடைய பாதம் மற்றும் உள்ளங்கைகளின் வழியே ஃபாரிக் ஆசிட் ஊடுருவி நம் மூளைக்குச் சென்றுவிடும். இதனால் மூளை சுறுசுறுப்படையும்.
இரவு வேலைகளில் உடல் ஓய்வாக இருக்கும் போது தலை முதல் கால் வரை இரத்தம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த ஓட்டத்தின் போது வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் நம் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு உடலில் கலக்கும்.
இதனால் குடலில் உள்ள பிரச்சினைகள், சிறுநீர்ப்பை பிரச்சினைகள், சிறுநீர்க்கற்கள், முடிப்பிரச்சினைகள், உடலில் உள்ள கொழுப்பு ஆகியவை தீர்ந்துவிடும். பாதத்தில் உள்ள திசுக்கள் நல்ல ஈரப்பதத்துடன், சொரசொரப்பின்றி அழகாக இருக்கும்.
சிலருக்கு கால்களில் வியர்வை அதிகரித்து வாடை அடிக்கும். இந்த வாடையைப் போக்க வெங்காயத்தைப் பாதத்தில் தடவுவது மிகவும் நல்லது

No comments:

Post a Comment